குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அ என்ற எழுத்து முதற்கொண்டு உலகில் அனைத்துக்கும் முதல்வன் முன் காலத்தில் இருந்தே பகுத்து ஆய்ந்தவர் ஆவார்.
த. வெ. சு. அருள்
குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அ என்ற எழுத்து முதற்கொண்டு உலகில் அனைத்துக்கும் முதல்வன் முன் காலத்தில் இருந்தே பகுத்து ஆய்ந்தவர் ஆவார்.
த. வெ. சு. அருள்