குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு இல்லாதவர் அடியொற்றி நடப்பவர்க்கு என்றும் துன்பம் இல்லை.
த. வெ. சு. அருள்
குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு இல்லாதவர் அடியொற்றி நடப்பவர்க்கு என்றும் துன்பம் இல்லை.
த. வெ. சு. அருள்