குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
நன்கு கூர்ந்த அறிவுடையோரை மதிக்காதவர், அவர் கற்றதனால் ஆன பயன் ஏதுமில்லை.
த. வெ. சு. அருள்
குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
நன்கு கூர்ந்த அறிவுடையோரை மதிக்காதவர், அவர் கற்றதனால் ஆன பயன் ஏதுமில்லை.
த. வெ. சு. அருள்